Thursday, February 5, 2009

என்னுடைய கருத்துக்களை சொல்வதற்காக இந்த பக்கத்தை ஆரம்பித்து யாருக்கு ஆப்படிக்கலாம் என்று பார்த்தால் என் கண் முன்னே வந்து நிற்பது சாட்சாத் இந்த வானொலித் திலகங்கள் அதுவும் கனடா வானொலிகள். என்னுடைய அறிவிற்கு எட்டிய வரை பல வானொலிகள் இந்திய புலனாய்வு அமைப்பான "றோ" விடம் இருந்து காசு வாங்கி ஆரம்பித்து இருப்பான்களோ என்று எண்ணுகின்ற அளவிற்கு அவர்கள் திறமை ஒலிச்சிடுகிறது.

வாணி என்று ஒரு வானொலி கேட்டா காதில இரத்தம் வடியும். நடத்துகிறவரை அதிபர் என்று நீங்க சொன்னால் தான் உங்கள் அழைப்பை எடுப்பார். அதில நீங்கள் பெண்ணாகவும் இருக்க வேண்டும். இல்லாட்டி இரட்டை அர்த்த வசனங்களாவது சொல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்து ஒரே காச்ச மூச்ச.விடுதலைப்புலிகள் வாழ்க என்று தொடங்குவார். காரணம் யாராவது வந்து விடுதலைப்புலிகள் ஒழிக என்று முடித்து வைப்பார்கள் என்ற ஆவலுடன்.
தமிழனை அழிப்பதற்கு சிங்கள இனவாதிகள் தேவையில்லை. கனடாவில் வாழ்கின்ற இந்த வானொலிப்பிரியர்களே போதும்.

வாணி அதிபர் தானும் மற்றையா பாரதி காரரும் வியாபாரம்தான் செய்கிறோம் என்று கூறியவர்கள். இதைக் கேட்டும் மாக்கள் அவர்களை கேட்டால் பீயைக் கொண்டு வந்து வாய்க்குள் வைப்பார்கள; நீங்களும் பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்குது என்று சொல்லி ரசிப்பீர்கள் ருசிப்பீர்கள்.

தான் நடு நிலைமையை பேண வேண்டியிருப்பதாகவும் அதை மக்களுக்கு சொல்வதாகவும் பாவ்லா காட்டும் கொடியவர்களின் கூடாரம். சிங்கள அரசிடம் வாங்கிய பணத்திற்கு வாலை ஆட்டும் நாய்கள். (நாய்கள் மன்னிக்க வேண்டும் என்னை).

ஓசி போன் கிடைச்சவுடன் பச்சையில இருந்துகொண்டு பச்சையை வாங்கி குடிச்சுக் கொண்டு பச்சையாக பேசும் மாக்கள் அவர்கள்.

போதையில வந்து போதனைகள் தரும் வெறியர்கள். வாணி அதிபரிடம் நீங்கள் ஏதாவது ரொபிக்கை ஆரம்பித்தீர்கள் என்றால் அதில அவர் கரை கண்டவர் போல ஆமாம் போடுவார். நீங்கள் கேள்வி திருப்பிக் கேட்டீர்கள் என்றால் அவர் உங்களிடம் நீங்கள் சொல்லுங்கள் பதிலை எனக்கு தெரியும் என சிரித்து மழுப்பும் மாபியா.

இங்க இருக்கிற வானொலிகளுக்கு ஒரு நாள் இணையம் வேiல செய்யாமல் போனால் அவர்கள் சொல்லுகின்ற தங்களின் செய்தியாளர்கள் எவ்வாறு செய்தியைக் தருகிறார்கள் என்று நீங்கள் பார்க்கலாம்.
இணையத்தை திறந்து வைச்சுக் கொண்டு வாசிக்கும் செய்தியாளர்கள் அண்டைக்குத்தான் செய்தி என்றால் என்ன என்பதை உணர்வார்கள். பிபிசி யும் .ஐபிசியும் தங்கள் இணைய ஒலிபரப்பை பணமாக மாற்றினால் வானொலிக்காரர்கள் எல்லாம் எங்க வைச்சு வானொலி நடத்துவான்களோ தெரியாது.

வானொலிக்காரர்களுக்கு நீங்கள் உறவா? அப்படியானால் நீங்களும் அறிவிப்பாளராகலாம். உங்கள் தகுதி நெருங்கிய உறவுக்காரர் என்பது மாத்திரமே போதும்.

சனத்திட்ட காசைப் பறிக்கிறதெண்டா புதுசு புதுசா யோசிக்கணும் வடிவேலுவின் வார்த்தையில் nசால்வதானால் பிளான் பண்ணிச் செய்யனும். பிளானெல்லாம் சம்மர் வந்தவுடன் தொடங்கி விடும். ணரு சில வானொலிக்காரர்கள் தங்கள் மெம்பர்களிடம் நீங்கள் காசு தாங்கள் என்று தொடங்குவார்கள். வாணிக்காரர் டியிட்டலில் மாத்தி அமைக்கப் போறம் என்று ஆரம்பிப்பார். அவரிற்கு டியிட்டல் என்றா என்னன்டே தெரியாது. ஆனாலும் வீட்டில் சொல்லப்பட்ட வக்சேனுக்கு போவதற்கு லூசுத்தனமான மாக்களிடம் பணம் பறிக்க திட்டம் போட்டு ஆப்படிப்பார்.

இவர்களொல்லாம் தமிழ் கூறும் நல்லுகில் பெரும் மனிதர்கள் என தங்களை அடையாளப்படுத்தி மாசுபடுத்திக் கொண்டிருக்கும் பிணந் திண்ணும் பிசாசுகள்.
தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள். ஒரு செய்தியை முழுமையாக சொல்லாதவர்கள். அரைகுறையாக கேட்டுக் கொண்டு தொங்கும் ஆசாமிகள். சம்பந்தனின் கூற்றை முழுமையாக வாசிக்காத வாணி வானொலிக்காரர் திரிபு படுத்தி சொல்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அவர்கள் ஆசையாம் தமிழின அழிவு

மக்களே நீங்கள் தான் விடுதலையின் மூச்சாக நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியும் யார் யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. விழித்திருங்கள்.

இன்னும் வருவேன் தோலை உரிப்பேன்

விஜய் ரிவி

கலைஞர் ரிவி

தமிழ்வண் ரிவி

STANDBY="Loading Windows Media Player components..." TYPE="application/x-oleobject">





WIDTH="540" HEIGHT="440" ShowControls="1" ShowStatusBar="0" ShowDisplay="0" autostart="1">

சியாம் ரிவி

ஜெயா மக்ஸ் ரிவி

பதிவுகளுக்கு நான் புதியவன்

இந்த பதிவுகளுக்கு நான் புதியவன். ஆனால் இணையங்களுக்கு பழையவன்.
நீங்களும் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம். எந்த கட்டணமும் இடையூறும் ஏற்படுத்தப்படமாட்டாது.